Monday 20 July 2015

ஆளுநர் விருது ஆயத்த முகாம்


ஐவது குடி பயிற்சித்திடலில் ஆளுநர் விருது பெற உள்ள சாரண சாரணியர்களுக்கான ஆயத்த முகாம் 15.72015 முதல் 17.7.2015 முடிய 3 நாட்கள் நடைபெற்றது.

செயற்குழு



20.07.2015 இன்று பாரத சாரண சாரணியர்செயற்குழு மற்றும்  பொதுக்குழு விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்டக்கல்வி அலுவலர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சாரண செயலாளர் வீரப்பா வரவேற்றார்.
பொருளாளர் திரு. இளவரசு சாரணர் பயிற்சித்திடல் மேம்பாட்டுக்குழு பொருளாளர் திரு இளங்கோவன். ஆணையர் திரு பாலசுப்ரமணியன் ஆகியோரும்
பள்ளித் தலைமை ஆசிரியர்களும் பொருப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
மாலையில் பொதுக்குழு நடைபெற்றது. சாரண ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழ்ங்கப்பட்டன. சாரணர் இயக்கம் பற்றிய அடிப்படை நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.